Posts

Showing posts from June, 2024

தற்புகழ்ச்சி

 பல கற்றோம் யாம் என்று தற்பகழ்தல் வேண்டா அலர்கதிர் ஞாயிற்று கைக்குடையும் காக்கும் சிலக் கற்றார் கண்ணும் உளவாம் பலகற்றார்க்கு அச்சாணி அன்னது ஓர் சொல் 👉நாலடியார்✍️👈