இருள் பெரியது

 பல கேள்விகளுக்கு விடை தெரியாமல் ஜீவிப்பது தான் மனித இனம்... 

உதாரணம்: உலகம் எவ்வாறு தோன்றியது என்ற கேள்விக்கு நம்பபடும் பதில் இருக்கிறதே தவிற உறுதியான, சரியான விடை கிடையாது... 


மேலும் விடை தெரியாத இருள் பெரியது விடை அறிந்த வெளிச்சம் சிறியதே... 


ஏதோ என் சிற்றவிற்கு எட்டியவரை🤔

Comments

Popular posts from this blog

முருகா பூமி திறந்து விரிந்து காக்குது

Happy

வளர் ஜீவிதம்