மௌனம்

கலைந்தால் கடினம்  
கலையாமல் நளினம் 
கண் இமைக்காவிடினும் 
காற்று புகும் நயனம் 
கடவுளிட கவனம் 
காட்சி படுத்தா சயனம்
காலதாமத பயனம்
என்னுள் மௌனம்...

Comments

Popular posts from this blog

முருகா பூமி திறந்து விரிந்து காக்குது

Happy

வளர் ஜீவிதம்