பிடித்தவர்களுடன்
சந்தர்ப்பம் கிடைக்கும் போதே பிடித்தவர்களுடன் மனம் விட்டு பேசி விடுங்கள், அவர்கள் விருப்பத்தை நிறைவேற்றி விடுங்கள்... முடியும் என்றால் அவர்களுடனே வாழ்ந்தும் விடுங்கள்....
ஏன் என்றால் நாளை என்பது வெறும் கனவாக முடியக் கூடும்... 🤩💃😎
இயற்கையின் இம்மி பிசகாத துள்ளியத்தினாலேயே இயங்கும் இவ்வுலக வாழ்க்கை🙏
Comments
Post a Comment