இசைக்கத் தெரியாத வனிடம் வீணையாக சென்று விறகாக மாறிய உன்னை... வீனையாகவே மீட்டெடுக்க என்னை இசைஞானியாக தருவித்த வித்தகி நீ... இசைக்கத் தெரியாதவனிடம் வீணையாக சென்று விறகாக மாறிபோன உன்னை.......🌹🌹🌹 வீனையாகவே மீட்டு கொடுக்க..... என் இசைஞானத்தை உணர தருவித்த வித்தகி நீ...,.......🌹🌹🌹