பல கற்றோம் யாம் என்று தற்பகழ்தல் வேண்டா அலர்கதிர் ஞாயிற்று கைக்குடையும் காக்கும் சிலக் கற்றார் கண்ணும் உளவாம் பலகற்றார்க்கு அச்சாணி அன்னது ஓர் சொல் 👉நாலடியார்✍️👈
மஞ்சள் உடுத்தி மங்களம் வேண்டி மஞ்சள் நீரை உன்மீது ஊற்றும் மனித இம்சையை மனதில் வைக்காமல் மறுகணமே மண்ணித்து விடும் மழலை போல் மக்கள் வெள்ளத்தில் மாட்டி கொண்டாய் மாரியம்மா... இது மனிதர் மடமையோ இல்லை உன் மகிமையோ என் மனம் அறிய தவிக்கிறதே... x x
வெளிப்படையாய் இருக்காமல் சொல்லிவிட்டாய் சொல்லால் உன் சொல் மந்திரமாம் சொட்டு சொட்டாய் விடும் சொட்டு நீர் பாசம் ... சீக்கிரத்தில் சிறுகிறாய் சினத்தால் சற்று தள்ளி சரி பார்த்து கொள்ளலாம் என்று நீ சொன்னால் சாதித்து விடுவேன் சவால்களை தள்ளி இதெல்லாம் உன் தப்பா எதிர்பார்ப்பு வைப்பது வேறு யார் உம் தனையனப்பா... சொல்லுக்குல் அர்த்தம் சோதனையின் சீற்றம் சந்ததியின் சப்தம் துன்பத்திற்க்கு பின்வரும் இன்பமாக நீதானப்பா...
Comments
Post a Comment