திரும்பி படுத்தேன் புழுக்கம் வந்தது வழக்கத்தில் இருந்த பழக்கம் சென்றது நினைத்து பார்த்தேன் நனைந்து போனது நெஞ்ம் நங்கையை நெருங்கியதால் ஆனது நகர்ந்து நெளிந்தேன் கனவென புரிந்தது நிதர்சனமானது
களை எடுக்கனும் காரி உமிழனும்... சுயஒழுக்கத்த சுய நலத்துக்கு அடமானம் வைத்த பிழைக்குற ஈனபிறவிகளை களை எடுக்கனும் காரி உமிழனும்... சமூகத்தில் சந்தர்ப்பவாதமே சந்தர்ப்பவாத சமூகமே சற்று சிந்திக்க கந்துவட்டி கொடுமையால் இனமான எம்மக்களை வேதனையாக்கி சிதைக்கும் மடைமையை களை எடுக்கனும் காரி உமிழனும்.... சோற்றுக்கே வழி இல்லா சாதியாக மாறுதே சேற்றில் முளைக்கும் செந்தாமரை சருகாக போகுதே சீற்றம் கொண்டு சரிசெய்து சீறிபாயந்து சிறகடிக்காது சிதிலமடைந்த சமூகத்தை களை எடுக்கனும் காரி உமிழனும்.... ஒவ்வொரு தமிழனும் தலைககுனியனும் களை எடுக்கனும் தலை நிமரனும்
காற்றே நீ சத்தம் நீங்கா சந்தம் இல்லா சினுங்கியது சிலிர்ப்பூட்டியது காலம் தவிர்த்தால் காவியம் செய்வோம் காலத்தோடு கரையனும் கற்பில் உயர்வோம் காவிரி நீரின் நாட்டம் கலை நய நாகரீகம் நாவில் பட்டவர்கட்கு ஆதாரம் கட்டில் குழந்தை காரணமாகும் கருவுற்று காக்கும் காதல் கபடம் கடல் காட்டும் கரை கறை பட்ட வரை காட்சி பிழை சிறை ..... காடும் மலையும் தூங்கும் காற்று வந்து பேசும் மொழிகள் தவிர்த்த சத்தம் மௌனம் போடும் யுத்தம் கட்டில் குழந்தையாக ஆட்டம் மானம் மீறி முடுக்கம் மறைத்து வந்த மாற்றம் வெளுக்கா சாயம் வண்ணம்
Comments
Post a Comment