Posts

Showing posts from June, 2020

இராவணேஸ்வரன்

இராவணன் ஏதொ இருக்குதுன்னு எகிறிவந்தேன் எமனையும் எதிர்க்க எண்ணி வந்தேன் எக்கசெக்க வனப்பு அதொடு சேர்ந்த இருமாப்பு முட்டிமோத முடிவெடுத்தேன் மூடி வெச்சதனால் முயங்க வந்தேன்  மூச்சை உணர முன்னே வந்தேன் உணரும் முன்னே தெரிந்து கொண்டேன் நீ மூடியிட்ட ஜாடி என்றும் தாழ்திறந்த பூங்கதவு என்றும் ஊழ் வினையால் முந்தி வந்தேன் உன் யௌவனத்தில் மூழ்க வந்தேன் மாற்றான் தோட்டத்து மல்லிகையும் மணக்குதே..! மக்கள் மத்தியில் மாக்களாய் ஆனேன் மற்றவர்களிட்த்தெ மறைத்து வாழ்ந்தேன் மாறு வேட்த்தில் உன்னை கவர்ந்தேன் மானிடர் இல்லா இடத்தை அடைந்தேன் மாலையிட்டவனின் மதி மயங்கியதே உன்னை அள்ளி கொண்டு பறப்பேனோ தினம் சுழலும் பூமியை நிருத்துவேனோ என் அன்பை மாலையாய் தொடுப்பேனோ இமய ஆசனத்தில் அமர வைத்து  பிரபஞ்சத்தில் இவள் தான் ஆழகி என்று பஞ்சபூதங்களை இவளுக்கு பணியவைப்பேன் என் உணர்வை கண்டு அஞ்சிடுவாள் எனக்கா இவ்வளவு என்று வியந்திடுவாள் காட்டு பயேலே என்று ஏசிடுவாள்ந காட்டிக்காமல் என்னை ர்சித்திடுவாள் கண நேரத்தில் கனவனை மறந்திடுவாள் கண் மூடிதனாமாக இருக்கிறானே தரையில் கால் படாமல் ...

புழகடை மல்லிகை கொடியே

புழகடை மல்லிகை கொடியே மனம் வீசும் மல்லிகையே மலர்வாயே தினம் தினமே இரவில் நீ பூக்கிறாயே இதழ் விரித்து சிரிக்கிறாயே இதயத்தை ஈர்க்கிறாயே இரகசியமாய் பார்க்கிறாயே வர்ணத்தில் வசிகரிக்கிராய் வாசத்தில் எனை இழுத்தாய் மின்மினி போல் பிரதிபலித்தாயே நிலவுக்கே சவால் விடுக்கிறாயே மயக்கும் மாலை பொழுதை விரட்டி இனிக்கும் இன்ப இரவினிலே ஜொலிக்கிறாயே யாருக்கும் தெரியாமல் மலர்ந்தாயே நாற்றத்தை என் நாசியில் நுழைத்தாயே நங்கையை போல் நகைக்கிறாயே நறுமணம் என்ற மொழியிலயே வீசும் காற்றுக்கு வாசத்தை விட்டு கொடுத்தாயே உன் வர்ணத்தை எனக்கு விட்டு கொடுப்பயா மலர்வது தேரியாமல் மறைத்தயே பின் மனம் மட்டும் ஊரறிய செய்தாய் மலர்ந்தாய் என்பதை இப்படி வெளிபடையாய் தெரிவித்தாயோ வெள்ளையாய் இருக்கிறாய் ஆனால் இப்படி வெள்ளந்தியாய் இருப்பாயோ வாசத்தை பிடித்தவன் உன் வாழ்க்கையை கொய்திடுவானே மன்றாடி உனை காப்பேன் மலர்களை பாறிக்கலாமா என்றேன் மறு நாள் வந்து பார்த்தேன் வாடிபோய் வீழ்ந்து விட்டாய் விட்டால் சருகாய் காய்ந்திடுவாய் முன் நாள் மனதை பறித்தாய் இன்றோ இருப்பையே விடுத்தாய் ஏன் உன் வாழ்க்கை இப்படி ஆனது இது எல்லோர்க்கும் பொறுந்தும்...

வஞ்சனை என் சிந்தனை

வஞ்சியாள்” வஞ்சனை என் சிந்தனை வருமுன்னே ஒரு நிபந்தனை     நெஞ்சிலே ஒரு வேதனை நடக்குதே ஒரு சோதனை அஞ்சிய பின் ஆராதனை   அடங்கியே அழிந்தனை அருகிலே வெப்பமே குளிரிந்தது என் சித்தமே அறியாத சொப்னமே அழகான தெப்பமே அனைத்தது அண்ணமே அராய்ந்தது தின்னமே வர்னனை நேரமே வந்தது மௌனமே வாழ்கையே கொஞ்சமே விடாதது நேசமே  வம்பிலே வந்தது வாழ்கையில் விளைந்தது வந்ததை வென்றது வீழ்ந்ததால் விளர்ந்தது விந்துவே விருந்தானது விரும்பியே பிறந்தது தேடலில் விழைந்தது தேடியும் தோலைந்தது தொந்தரவால் துவண்டது துனையாள் தூண்டியது துன்பத்தில் தங்கியது தொலையாமல் தேங்கியது தங்கத்தில் இழைக்காதது தெவிட்டாத தேனது தெருவரை சொந்தமது தெரிய வேண்டிய தத்துவமது

பதுமை

பதுமை”’ புன்னகை பூத்தீடும்  புருவங்கல் உயர்ந்திடும் பூவாசம் வீசீடும் கவலைகள் மறந்திடும் புல்வெளி பசுமையும் பொன்னில இரவையூம் பனிதுளி தூய்மையும் பொங்கிடும் அதிகாலையும் புத்துயுர் பெற்றிடும் பெண்கள் பொறாமைப்படும்  பேரழகு பதுமையே”’ புன்னகை பூத்தீடும்  புருவங்கல் உயர்ந்திடும் பூவாசம் வீசீடும் கவலைகள் மறந்திடும் புல்வெளி பசுமையும் பொன்னில இரவையூம் பனிதுளி தூய்மையும் பொங்கிடும் அதிகாலையும் புத்துயுர் பெற்றிடும் பெண்கள் பொறாமைப்படும்  பேரழகு பதுமையே

My some of quotes posted in Facebook status recently

Image
My

கர்ணன்

கர்ணன் கற்பு என்று எண்ணியவுடன் கர்ணன் நட்பு என்பது ஊரறியும் ஞாயிற்றின் மீது கொண்ட ஆசையால் ஞாலத்தில் வந்து பிறந்த இவனை ஞாயமே இல்லாமல் ஆற்றோடு விட்டவர்களை கருனையின் வடிவம், கடவுள், தியாகம் தவம் என்றும் ஈடு இனை இல்லை என்றும் சொல்லுவர் சூழ் நிலை செய்த சதியோ சத்தியாமாக இது விதியோ சிசுவிலேயே பாசத்தை பிரிந்தாயோ கருனையே உனக்கு காணல் நீரோ வகை வகையாய் வரங்களை வாங்கி பஞ்சபேறுவை ஈன்றயோ வாஞ்சையில் விளைந்த உன்னை வழியோடு விட்டால் வசை வருமோ என்று அஞ்சியோ இம்மையிலும் மறுமையிலும் இதுபொல துரோகத்தை இழைதுவிட இயலாது இருந்தாலும் இது ஈன்றவளுக்கு ஆகாது ஆற்றோடு விட்டுவிட்டு ஆயுளளவும் ஆனுஆனுவாய் ஆழுதாயோ பச்சை குழந்தையம்மா இது பசியல் அழுகுது அம்மா இச்சை தனித்ததற்கு இது இயற்கை அளித்த பரிசு அம்மா பக்குவமாய் பாராட்ட வெண்டுமே பால் உன்ன கூட பழக வேண்டுமே பொத்தி வைத்து பார்க்க வேண்டுமே ஈ எறும்பு கூட எமனாகுமே பழி வருமோ என்று என்னி பாசத்தை அறுத்து விட்டாலம்மா பாவமாக விட்டுவிட்டால் பார்போற்றும் பாண்டிமாதேவி ஆற்றோடு போணவன் அப்படியே பொயிருந்தாள் இந்த நிலையில்ல...

வீட்டிற்கு தூரம்

வீட்டிற்கு தூரம்” வீட்டிற்கு நீ தூரம் என்றதும் வீழ்ந்தது நெஞ்சினில் ஒரு பாரம் இயற்கையால் வந்த அரிதாரம் இது இன்ப வாழ்வுக்கு ஆதாரம் இருந்தாலும் வருவது சேதாரம் பெண்பார்கிறேன் என்றதும் சாபிட ஸ்வீட் காரம் பொன் பொருள் சீர் என்ற உபசாரம் பிள்ளை வீட்டார் என்ற அதிகாரம் சம்பரதாயம் சந்தர்பவாதம் சத்தியமாக சனியின் அவதாரம் அரலி அருகில் தெரியுமே அரை நொடி மனம் தளர்ந்தாலுமே ஆவி பரிபோகும் உபகாரமே அப்பன் அம்மை அண்ணன் தங்கை என்ற வேடமே அனுபவத்தினால் வரும் பாடமே பார்த்து பார்த்து செய்தாலும் குறையாகுமே பத்தாம் பசிலிதனமாக இருக்கிறார்களே யாராரோ வந்து செல்கிறார்களே கேட்டால் பெண் பார்கிறோம் எண்கிறார்களே குடும்பத்துடன் வந்தால் பெண் பார்ப்பு ஆனாலும் ரொம்பதான் எதிர் பார்ப்பு ஆளுக்கொறு பக்கம் எதிர்ப்பு அப்பாடா இது பெறும் பொறுப்பு எப்படி இருந்தாலும் இது எங்க வீட்டு பொண்னு யார் வீட்டுக்கோ பொகுதே கல்யானமுண்னு கேட்டால் நீ புரியாத மண்னு இதுதான் வாழ்கையின்னு சொல்கிறார்களே ஊர்கூடி நின்னு

இரவினிலே நினைவினிலே

“” இரவினிலே நினைவினிலே திரும்பி படுத்தேன் புழுக்கம் வந்தது  வழக்கத்திலிருந்த பழக்கம் சென்றது வளைந்து கொடுக்க வளையல் தேடுது  நானம் விட்டதும் நனைந்து பொனது நித்தமும் என்னை நினைக்கவைத்தது  நகர்ந்து நெளிர்ந்தேன் வெள்ளி முளைத்தது வஞ்சியின் நெஞ்சம் விரும்பி வந்தது  விடிந்து பார்கையில் கனவுதான் அது வெறுத்து எழுந்தேன் வீனாய் போனது  நடக்கும் என்றென்னி அலைந்து திரிந்தது நெஞ்சம் நங்கையை நொக்கியும் பிரிந்தது நினைவே போதும் நினைத்தால் இனித்தது வழிய நூறென வாழ்த்தி ஒதுங்கியது

ஊமையாக இருந்திடேள்

“ஊமையாக இருந்திடேள்” உன் உருவத்திற்கு முன்னே என் உணர்வு நிறமும் உறைந்தன உறைந்தது உருகி உஷ்ணமாய் உன்னை தேடின உதிரம் வெண்மையாய் பிரிந்து வேதனையில் ஆழ்ந்தன அத்தனைக்கும் நீயே பொறுப்பு அயிரமாயிரம் அனுக்களின் இறப்பு எத்தனை முறையென்று என்னவில்லையே எனினும் நீ என்னை எறெடுத்து பர்க்கவில்லையே மெத்தனம் நீ கட்டாதே என் மேண்மையினை மௌனமக்கதே மன்மதனை எதிர் பாரதே, இவன் மனிதனா என்றெண்னாதே

மந்தை

My first post after getting inspired after creating this blog from 2011 "மந்தை" தோற்றத்தை வைத்து அளந்திடும்                 எண்ணத்தை சுழும் அகந்தை மாற்றத்தை கானும் வாழ்கை               மனதிற்கு அறியா விந்தை வெட்கத்தை வைத்து வெற்றியை வீழ்த்தும்,  வெற்றிடம் நோக்கி விரிந்திடும் உலகில்              வேஷத்தை தரிக்கும் மானிட சந்தை விட்டதை பிடிக்க விரட்டிடும் வேட்கை   விட்டு கொடுக்கா விளக்கு முடியா                இதுவும்   விலங்குகளின் மந்தை பிறந்த இடம் பனிபிரதேசம்,  புகுந்த இடம் மர்மதேசம் போராடி போய் சேர்ந்தாய்,  புதுவிந்தையினை நீ புரிந்தாய் விளையாட்டில் விளைந்தாய்,  விரும்பியுடன் வழிந்தாய் விழியாளுக்கு விருந்தானாய்,  வறுமையிலும் வற்றாமல் வளங்களை குவிப்பாய்,  வறண்டாத நதியாகவிடாமல் சுரப்பாயே,  விட்டு கொடுப்பேனா உன்னை நான்  பவள பன...