Posts

Showing posts from August, 2022

தனையனப்பா

 வெளிப்படையாய் இருக்காமல்  சொல்லிவிட்டாய் சொல்லால் உன் சொல் மந்திரமாம் சொட்டு சொட்டாய் விடும் சொட்டு நீர் பாசம் ... சீக்கிரத்தில் சிறுகிறாய் சினத்தால் சற்று தள்ளி  சரி பார்த்து கொள்ளலாம் என்று நீ சொன்னால் சாதித்து விடுவேன்  சவால்களை தள்ளி இதெல்லாம் உன் தப்பா எதிர்பார்ப்பு வைப்பது வேறு யார் உம் தனையனப்பா... சொல்லுக்குல் அர்த்தம்  சோதனையின் சீற்றம் சந்ததியின் சப்தம் துன்பத்திற்க்கு பின்வரும் இன்பமாக நீதானப்பா...

ஈர்க்கும் வீரியம்

 ஈர நெஞ்சம்  உடையும் வஞ்சம்  உஷ்ண சுவாசம் உருகிய வாசம் திவ்ய தேசம் திரளும் பாசம் திரவிய தஞ்சம் ஏங்கிய பந்தம் தேடிய சொந்தம் ஆதி அந்தம் தகிடு தத்தம் தவிர்த்து நித்தம் பிரளா சித்தம் குளிரும் பித்தம் கலக்கும் ரத்தம் களைந்த வேஷம் விடுத்த வெட்கம் ஈர்க்கும் வீரியம் பேசா ஓவியம் காதல் காவியம்...

பிச்சை

இயற்க்கையிட்ட  வாழ்கை பிச்சை, வாய்ப்பு இனிமை தரும் தனிமை பிச்சை, இறப்பு இச்சை தனிக்க இருவர் பிச்சை, பிறப்பு இல்லை என்று நழுவும் பிச்சை, பிழைப்பு இளமை தரும் வனப்பு பிச்சை,  நடிப்பு  முதுமை தரும் கணிப்பு பிச்சை, பிடிப்பு இருப்பவற்றை துறக்கும் பிச்சை...தவிப்பு கொடுப்பவற்றை பிடுங்கி பதுக்கும் பிச்சை, அதுப்பு  இருந்தபோதும் இல்லா பிச்சை, வெறுப்பு இடையில் வந்து இம்சை பிச்சை அரிப்பு... இளித்த வாயன் எகிரி அடித்தால் இளப்பு   இளவஞ்சியின் இரவு பிச்சை,விருப்பு ... இறுக்க தழுவ பிறக்கும் பிச்சை பொறுப்பு... இருக்கிறது எல்லாம் பொதுவாய் போனால் சிறப்பு"...

இரும்போடு

 இரும்போடு இட்டுகட்டும் இளைய சமுதாய மே  இல்லாத கொடுமைக்கு இருக்குரதை வைத்து இயக்க செய்யாத நிலையை இருப்பாக இருக்கும் இந்தியாவில் இன்றைய நிலைக்கு  இருளாக இருந்தாலும் அடர் இருளாக இருக்க  இழிவாக போகாமல் இலகுவாக இழைந்திட பேர் இடியாய் பூமியில்  இறங்கிட இருமாப்புடன் இரு என் இனாமான இளைஞனே... மின்னி மிளுரலாம் இம்மண்ணை தக்க வைக்கலாம் விரும்பிய இடத்திற்கு ஏற்றலாம் ...

சினிமா

 ... சில பேர் சிந்தித்தது சற்று கடின உழைப்பது  இயலிசை நாடக மொழியது அழுத்தமான ஆவணமானது ஈனமாணத்தை விஞ்சியது  கற்பனையின் கடலானது உணர்ச்சிகளை உசுப்பி உறங்கா உந்தமது  புரட்சிக்கு வித்து புதுமையின் சத்து புகழுக்கு  பொருளுக்கு  ஊற்று வெட்கத்தை விற்று வேடிக்கையை காட்டும் உடையில்லா புதுமை நாசூக்கான நாகரீக நவீனமது சிலுசிலுவென சிறகடிப்பது சினிமா என்பது...

முந்துபவையே

 தூரத்தில் உள்ள வின்மீன் விரியும் வனப்பு வதனா சினுங்கள் கண்டுகொண்ட வியப்பு வாய்ப்பை வீனாக விடா முனைப்பு சிலிர்க்க வைக்கும் சிநேகித சகியின் சிறு சிரிப்பு பத்தாம்பசிலி தானமில்லா பாச பங்களிப்பு பிறவிகடலில் பிழைக்க சதா சங்கட சமாளிப்பு உயிர் வளர்க்க உயிரை புசிப்பது இயற்கை விதியாக எண்ணங்கள் என்றும் எற்ற இறக்கமாக பிரிவு உணர்த்தும் பாடம், இறப்பு வழி வரும் பிறப்பு தரும் குதுகளிப்பை காலம் சொல்லும் நியதியாக முந்துபவையே முன்னுக்கு வருவதாக இன்பதுன்பமாம் நல்லதுகெட்டது என்று மனிதம் பார்த்து மனது நிம்மதியாக இருக்காது என்பது வல்லவன் வகுத்ததாக வெறுப்பை விடா உடல் நாற்றம் மிகுவதாக வலிதாங்கா நெப்ப தன்மை எய்துவதாக.... முடியம்

எதுவாக ஏதுவாக

எதுவாக இருந்தாலும் ஏதுவாக மாற்றி ஏறி செல்ல ஏற்றம் என்பது ஏற்புடையதாகி விடும், எண்ணம் ஏகமனதாகி எதிர்மறையை எச்சமாக்கி  எட்டா இடம் சென்று எங்கும் நிறை பரபிருமம் தொடும்... எல்லாமும் நானே, ஏளனம் செய்யின் ஏமாளி ஆகி எடுத்து எரிய படும், எதிர்பார்ப்பு ஏற்காத எளிமை, ஏகாந்த நினைப்பு 

நவதுவார நிகழ்தகவு

   நிலவெழுதும் மணல் வெளியில் நீர் வழியும் வதணமதில்  நேச நறுமணம் தேகச் சுவாளையில் நாசி நாளத்தில் ஜிவ்வென  நழுவுது உயிர் நரம்பு நாணத்தில்  கூச்சம் கெட்டு நாற்றம் நீர்கா  நிமிட நேர பியச்சி  நாடி நீவ நோவு நீங்க  நித்திரை நிகழ்வு  நெருடும் நளினம்  நெடுவிரி இதழில் நாள் பிரதி பாதி திங்கள்  நீங்கா சேர்வு நவதுவார நிகழ்தகவு

ராசாளியே

 ராசாவை விஞ்சும் ராசாளியே ரோசாவை வர்ணிக்கும் பூசாளியே ராத்திரி வந்தா கோமாளியே ரசவாதம் வீசும் நோயாளியே ரோட்டுக்கு வராத காவாளியே ராகுகேது நிவர்த்தி பூவாளியே ரௌத்திரம் பழக மாகாளியே  ரீங்காரமிடும் வைசாளியே ரத்தசரித்திர போராளியே ரகசியம் அறியா உளவாளியே  ரசிக்க தெரியா அறிவாளியே ரூசித்த பின் விடா பதவி நாற்காளியே ரேகை அழிய உழைப்பாளியே  ராசியான தாரம் ஜென்ம வேள்வியே ரெக்கை கட்டி பறக்கும் வைபவம் முடிவிளியே ...

Leggins

 ஆடை நாகரீகத்தின் அதி நவீணாமா இந்த leggins  அந்தகாலத்தில் ஆடுமேய்ப்பவன் உடுத்தியதாம் இந்த leggins எந்த உடம்பு size என்றாலும் பொருந்திடுமா  இந்த leggins அழகை அப்படியே குறைக்காமல் கூட்டாமல் காட்டிடுமா  இந்த leggins அச்சமட நாணம் அதிகமுள்ள யாரும் அணியமாட்டா இந்த leggins அணிந்து கொண்ட சிலரை அவஸ்த்தை படவைக்கும் இந்த leggins அக்கா தங்கை அணிந்தால் உள்ளபடியே அதட்டுவோமே இந்த leggins ஆடை நாகரீகத்தின் அதி நவீணாமா இந்த leggins  அந்தக்காலத்தில் ஆண்கள் அதிகம் உடுத்தியதாம் இந்த leggins ஆச்சரியம் பழைய படங்களில் கத்தி சண்டையில் பாருங்க இந்த leggins அதென்ன அடியில துணியே இல்லன்னு முகம் சுளிப்போமே இந்த leggins அவசியம் இல்லை என்றால் அணியாமல் தவிர்க்கலாம் இந்த leggins அப்படிதான் அணிவீர்களானால் awkward ஆக இருக்கும் இந்த leggins அண்ணன் தம்பியை நினைத்தால் தவிர்த்துவிடுவோமா இந்த leggins ஆடை நாகரீகத்தின் அதி நவீணாமா இந்த leggins .....

ராச வீனையே

 ராசாத்தி காணா ராத்திரி ஆனது ரவிக்க போனது ரம்மியமான உறவில்  ராகங்களின் ரீங்காரம்  ரத்தின வகையான ரகுவரனை வீழ்த்தும் ராணி போல ரசனை சலிக்கா ரகமான வரம் ரிஷியின் தவம் ருதுவான பாரம் ரோம பரிமாண ரோக நிவாரண ரங்கன் துணையான ராதா ருக்மணியாக ராகு கேது நீங்கி ராசியான ரவளியே ரூப முத்ராய ருத்ர அதிர்வான  ராச வீனையே

வெற்றிடம் கூட காற்றுக்கு வேளியே

 இல்லையே” வஞ்சியை வர்ணிக்க வார்த்தைகள் இல்லையே வாசத்தை பிடிக்க வாடாமல்லிக்கு தெரியலயே விரும்பியதை வெளிபடுத்த வீனனால் முடியலயே வளைந்து கொடுக்காமல் நானல் வளரலயே வறுமையை தொடாமல் வாழ வழி இல்லையே  வசந்தம் வராமல் வளங்கள் பிறக்கலயே    வின்னுயர் வளாகங்கள் விஞ்ஞானத்தின் வளர்ச்சியே  விந்து சிந்தாமல் விருத்தி இல்லையே  வியர்வை விடாமல் வரலாறு ஆகவில்லையே  விவேகம் இருந்தும் வீரம் பத்தலயே  விடியல் வந்ததும் இரவு தங்கலயே  விளக்கு வைக்காமல் வேஷம் துறக்கலயே  விருப்பம் இராமல் வேண்டுவதில்லயே  விரிசல் விழாத உறவுகள் தொல்லையே  விரித்து பார்தலும் விந்தை விளங்கவில்லையே  விட்டதை பிடிக்க வழி தெரியலையே  வளைவுகள் இல்லாத வழிகள் இல்லையே  வாமண அவதாரம் விஷுனுவின் லீலையே  வந்தவன் வீழுந்து மடிவது இயற்கை நியதியே  வானம் பார்காத பூமி இங்கு இல்லையே  வழங்கியதை வகுத்துன்ன மனம் வரவில்லையே  வீனை மீட்க வித்துவான் வரனும் என்றில்லையே  வித்தியாசம் பார்கின் வளர்ச்சி இல்லையே  விடாமுயற்சி இல்லாமல் வெற்றி வரவில்லையே  வாய்காள் இல்ல...

இயற்க்கை

 அசையாமல் அசத்திடும் அழகு  ஆயிரம் ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும்  அளந்திடா முடியா அறிவு இயர்க்கை வைத்த வெண்புள்ளி   இருட்டில் மிளிருவதை நான் சொல்லி இரவில் வரும் குளிரோடு தெரியும் வெள்ளி தகதக வென தனியாக மின்னும்  தனியாக இருக்க தரணியில் தவிக்குது இந்த கூட்டம் அண்டத்தின் அதிர்வால் அதுவாக கூடி பிளக்கும்  அனுக்களின் தொகுப்பான நம் அவதாரம் ஆதியும் அந்தமும் தெரியாத பால்வெளியில் ஒரு புழுதி அதுவாக அர்ங்கேறிய இவ்வுலக வாழ்க்கை  அறியமுடியா அறிவை வைத்து கொண்டு ஆடாத ஆட்டமெல்லாம் ஆடுவது மனிதனின் வாடிக்கை

செயற்கை

 செயற்கை” செயற்கை வெளிச்சத்தில்  செய்வதறியாது சூடுதனியாது  செத்து மடிகிற உணர்வுகள் செருவூட்ட சற்று தயங்காது       உஷ்ண சுவாளையை சமன் செய்திட உருவி எடுத்திட்ட குளுமை  இரவு, இன்னும் ஜொலிக்குது நிலவின் ஒளியினிலே இருக்கும் உலகை அறிய முற்ப்படா இனையம் நுட்பம் என்று சுருங்கிட்ட குலமே    அறிந்தும் அறிவிலியாய்    அமைதியை அடகு வைத்து  அறிவியல் வளர்த்திட்ட     அழிவை அருகே அமர்த்திட்ட    அதிரும் அனுவால் ஆட்படுத்தபடும்    அர்ப்ப ஆளுமையே....

தோழாதொழி

 புறம் பேசாது புண்படுத்தாது பண்பட்ட பருவ பயனே பட்டென இகழா பார்த்து பார்த்து செய்ய பூர்வ ஜென்ம புன்னிய பலனே புலனாகித புதுமை பரிசுத்த பணியே பலவீனம் போக பாதுகாப்பு அறனே பக்கத்தில் அமர்ந்த புனிதமான உறவே பழக்கத்தில் பேசி பொழுதெல்லாம் கழிக்க பைசாக்கு பெறாது பார்பவர்கள் சொல்ல போதும் போங்கய புத்தி இருந்தா பொதுவில் விட்டு  பிரியாத தொளுக்கு தோளாக தோழா ........ பேசியது குறைவே பார்வையில் பொதிந்து புரிதல் நிறைவே பாசம் என்றா பந்தம் என்றா பிடித்து நிறுத்தாமல் போகுற போக்கில் ...... தொழி

பிர்ம்மசர்யம்

 உன்னதத்தில் உயர்ந்ததாம் ஒழுக்கத்தில் சிறந்ததாம் பேரிண்ப பெருவெள்ளமாம்  பிறப்பு பிணி ஒழிப்பதாம்  ஜீவன்முக்த்திக்கு வழியாம்  ஜென்ம சாபல்யத்தை முடிப்பதாம்  ஆசை தீயை அழிப்பதுவும்  அளவு கடந்த அன்பை தடுப்பதுவும்  ஆட்படுத்தப்பட்டு பிறவி  பெருங்கடலில் தத்தளிப்பதுவும்  நன்மை தீமை என்று பிரிப்பதுவும்  தன் நலம் தழைப்பதுவும் தரணியில் தனிமை தீர்ப்பதுவும்  அனுபவம் அநுகூலம் அழகு ஆவல் அனுதினமும் அனைத்தும் அர்த்தம் ஆக்கம் அதனுடன் அர்ப்பம்  அருவருப்பு அழிவு அவையாவும் கடக்கும் ஆச்சர்யம் அதுதான்  பிர்ம்மசர்யம் அனுதினமும் கடைபிடிக்க  அல்லல் தீருமோ  ஆமோதிக்க ஆசை விடுமோ ஆளுங்கள் ஆகாய மார்கமாக  வாழலாமாம் வளி மட்டுமே  வைத்து....

வெற்றிடத்தால் விரிந்திடுமே

 உலக நிலையாமையை ஊர்ஜீதபடுத்தும்  உயிர்ஜெனிக்கும் நிகழ்வின் கருத்தாக்கம் ... உங்கள் உறவினாலே உன்னத விளக்கமே உரைக்கா தத்துவமே ஊடுருவி வெடிக்குமே அறையில் மட்டும் ஆட்டமே ஆனந்த கூத்தாட்டமே ஆதார அச்சாரமே ஆடுமுன் ஆறியா அடங்காமல் தெரியா அனுபவிக்கும் அறிவிளி கூட்டமே ஆக்கம் அதுவாகவே அதிர்வால்  அசைந்திடுமே அழகு கவர்ந்திடுமே ஆவிபோனால் அழுகிடுமே....  ஓடியே பழகா  ஒதுங்கியும் ஒளிந்தும்  கனத்தும் கரைந்தும் கூச்சம் தரும் சுரப்பு கூடிச்சேர்த்த வனப்பு ரோமரிதார உருவமே பாசாங்கு பருவமே  வென் நிற திரவமே விரைந்து வந்து விலகுமே விரைத்து பருத்து முந்துமே விரிந்து சுருங்கி வாங்குமே வேடம் தரித்த மானுடமே வெற்றிடத்தால் விரிந்திடுமே

வெளுக்கா சாயம்

 காற்றே நீ  சத்தம் நீங்கா  சந்தம் இல்லா சினுங்கியது சிலிர்ப்பூட்டியது காலம் தவிர்த்தால் காவியம் செய்வோம் காலத்தோடு கரையனும்  கற்பில் உயர்வோம் காவிரி நீரின் நாட்டம் கலை நய நாகரீகம் நாவில் பட்டவர்கட்கு ஆதாரம் கட்டில் குழந்தை காரணமாகும்  கருவுற்று காக்கும் காதல் கபடம் கடல் காட்டும் கரை  கறை பட்ட வரை காட்சி பிழை சிறை ..... காடும் மலையும் தூங்கும்  காற்று வந்து பேசும் மொழிகள் தவிர்த்த சத்தம் மௌனம் போடும் யுத்தம் கட்டில் குழந்தையாக ஆட்டம் மானம் மீறி முடுக்கம்  மறைத்து வந்த மாற்றம் வெளுக்கா சாயம் வண்ணம்

ஈர பத துவார

 அவன் அனு அதிரும் மொழி ஆடைதவிர் ஆகும் ஊழி இதழ் விரி ஜெனித்த சுழி ஈர பதமான துவார வழி உந்தம் உயர உதிர கழி ஊடுருவிய உயிர் தாழி எச்சம் வார்க்கும் மிச்ச பழி ஏதுவான பரிவு கொழி ஒளி மறை ஓசை மழி ஓவிய தூரிகை ஓங்கிய வாழி

Very good

 Flowers gives out smell so giving out is pleasure, then...  ""Very gud persons are like odour of  fresh flowers no one can stop its fragrances spreading "" you are of its kind  **Very good things are very simple like you Very fine gestures are very minute like yours**

கொஞ்சகாலம்

 கொஞ்சகாலம் வாழவேண்டும் கோட்டைகட்டி வாழவேண்டும் கோடுதாண்டி வாழவேண்டும் கோலாகலாமாய் கொண்டாடி கொடுத்துவைத்து வாழக்கைவேண்டும் கோமளகாரிகை கோனாமல் கரைந்து கோழிக்கும் காப்பு கொட்ட கொட்ட  கொக்கறித்து கோலமிட்டு  கோஷமிட்டு வாழ கோவின் கோடை

Prime

 If you are prime of its kind    You will be recognized surely     You may not attractive     Your details will be surely Independently hungry  alive Activily    Destiny nearly     Reaches easily  Enjoy  If white showers                     Soul sweats                    Beauty blossoms                   Every things Shivers                 Unusual exposes            Nuances Discloses               Stunned surprises                 sSchoking pleasures                    Sudden ejections                    ...

நீ ஒருத்தி”

 ”நீ ஒருத்தி” உறவென்றால் எனக்கு அது நீ ஒருத்தி மட்டும்தான் பிரிவென்றால் அது நான் இறக்கையில் மட்டும்தான் உயர்வென்றால் அது நான் உன்னுடன் இருக்கையில் மட்டும்தான் உரிமை எடுக்க வேண்டும் அதை நீ  என்னிடம் மட்டும்தான் வாசலிலே உன் காத்திருப்பு என் வருகைக்கு மட்டும்தான்   வேஷம் என்றாலும் வாழ்க்கை அது  உன்னுடன் மட்டும்தான் உன் ஆவலால் வளர வேண்டும் என் ஆரோக்கியம் மட்டும்தான் நீ அரை மனிஷியாய் நிற்பாய் என்னிடம் மட்டும்தான் உன்னிலை மறந்தாலும் என் கண்ணியம் உன்னிடம் மட்டும்தான் உன் பருவத்தின் பயிர் என் உயிரொடு மட்டும்தான் என்னையே இழப்பேன் உனக்காக ஏழேழு ஜன்மம் மட்டும்தான்

நினைவாலே அனைப்பேன்

 நினைவாலே அனைப்பேன் நெஞ்சத்தில் புதைப்பேனே இயற்கையழகின் ஒரு பங்கு மேகலையின் மத்தியிலும் இன்ப நுகர்ச்சியின் இருபங்கு சந்தன தொய்யிலிலும் மறைந்த்திருக்க ஆடை ஆபரணங்கல் அனுவித்த,  அனிச்ச மலர்கூட அன்னார்ந்து பார்திருக்க அரும்பகா அந்தி சாயயிலே பாவலர்கள் பலர்கண்ட பால் நிலவு ஒலியினிலே சேக்கைகளும் செழித்திருக்க  குறங்குகள் பருத்திருக்க மயில்தோகை விரிந்திருக்க தாரகையின் தரிசனத்தை தாளிட்ட அறையினுக்குள் திருவிளக்கின் ஒலியினிலே கீழிருந்து மெலாக மஞ்சத்தில் அண்ணார்ந்து சயனித்திருக்க மங்கையின் பாதகமல்ங்களின் வழியாக பார்வையை வீசினான் மண்டியிட்ட கோணத்தில் கண்ணாலனை கண்டதும் கட்டவிழ்த்து காட்டினள் கற்பினை கரைத்தனள் நர்மபுகள் மலர்ந்தனள் மழலையின் வாசத்தை மணாலனிடம் சுவாசித்தனள் மஞ்சத்தில் கிட்த்தினள் மங்கள நீரைத்  தல்குலில் செமித்தனள் மனையறையின் மா ண்பினை உயர்த்தினள்

விசித்திர முக்கோண முடிவிலி

 ரோமரிதார மாறிய யௌவன மறைவு நீளா  மணாளா அறிந்த நாளாக மீட்டுமறைத்த மேனி எழில் பருத்து பிதுங்க பாசாங்கு நாலுசுவர் நாடக அரங்கேற்றமடா கூச்சம் விலக வெட்கம் விட்டு புரிந்த புதிய அங்கவித்தை அதிரும் அனு முந்தும் பந்தினுள் பாரப்பட்சமில்லா பரவசம் விரும்பியவுடன் வழிந்தனவோ விருப்பமுடன் வலித்தனவோ விசித்திர முக்கோண  முடிவிலி

மாரியம்மா

 மஞ்சள் உடுத்தி மங்களம் வேண்டி மஞ்சள் நீரை மாறி மாறி உன் மீது ஊற்றும் மனித இம்சையை மனதில் வைக்காமல் மறுகணமே மன்னித்துவிடும் மழலை போல மாட்டி கொண்டாய் மக்கள் வெள்ளத்தில் மாரியம்மா இது உன் மகிமையோ இல்லை மனிதர் மடைமையோ, என் மனம் ஆறியாமல் தவிக்கிறதே..? ஆளாளுக்கொரு ஆசை அனைவருக்கும் அருள் ஆனாலும் இது அதிகம்  அண்ணபூரணியே அறண்டிடுவால் ஆருடம் தவிர்த்து அன்பை வளர்த்தால் அன்பே காப்பாற்றும் அபத்தம் அகலும் அறிவுக்கு மீறியது ஆண்டவம்  சித்து வேலைகளை செய்து உன் சீடர்கள் என்று சிருங்காரம் பூசி கொள்ளும்  சிலர் முற்றும்துறந்தவர் என்று சொல்லி முந்தி(ப்)யை பிடிக்கிறார்கள்...

Light

 "Light ☀brings life   Light travels faster    Light displaces sound      Light is vibrant but 💦💦🍀🍂🌺🌼💦💦      Darkness🌚 is huge     Darkness is cosmos    Darkness is peace  Darkness is equilibrant," 💥💥💥🔥💥💥💥 Wishing This lightining  festival to enlighten all... 💐💐💐💐💐💐💐💐

களை எடுக்கனும்

 களை எடுக்கனும்  காரி உமிழனும்... சுயஒழுக்கத்த சுய நலத்துக்கு அடமானம் வைத்த பிழைக்குற ஈனபிறவிகளை களை எடுக்கனும்  காரி உமிழனும்... சமூகத்தில் சந்தர்ப்பவாதமே  சந்தர்ப்பவாத சமூகமே  சற்று சிந்திக்க  கந்துவட்டி கொடுமையால் இனமான எம்மக்களை வேதனையாக்கி சிதைக்கும் மடைமையை களை எடுக்கனும்  காரி உமிழனும்.... சோற்றுக்கே வழி இல்லா  சாதியாக மாறுதே  சேற்றில் முளைக்கும் செந்தாமரை சருகாக போகுதே சீற்றம் கொண்டு சரிசெய்து சீறிபாயந்து சிறகடிக்காது சிதிலமடைந்த சமூகத்தை களை எடுக்கனும்  காரி உமிழனும்.... ஒவ்வொரு தமிழனும் தலைககுனியனும் களை எடுக்கனும்  தலை நிமரனும்

சுக பிரசவம் அக

 சுக பிரசவம்  அக  பிரசவ சுகமாக  மெய்மாற்ற மேன்மையாக மெருகி உருகி உயிராக ஒருவராக காத்த வெட்கம் இருவராக சேர்த்த செல்வம் இன்ப சொந்தம் இருவருக்கு மேலாக  வெளிச்சமிட்டு காட்டும் இனம் புரியா அச்சம்  கொஞ்ச நஞ்ச கூச்சம்  விட்டு போகும் பட்சம் ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும்

துவலா துளி

 தூவுகின்ற தூறல் துரிதமான துடிப்பு தூரிகையால் துடைத்து துருவங்கள் துவங்கி துடிக்கும் துள்ளல் துயர துன்பம் துயில் துஞ்சிய துல்லிய தூமணி  துவார துகளிகல் துச்சமென துனி... துழவி துழவித் தூக்கும் துளிர் துணிவே துனை துவலா தூளி தூய துதி..

ஏறுதழுவல்

 ஏரிக்கும் ஆற்றுக்கும் தண்ணீர் வருவது எங்களுக்கு புதுசு ஏறுபூட்டும் எங்களினத்தால் விளைந்திடுமா தரிசு எஜமானனாய் போற்றிட உழவுக்கு பரிசு ஏறுதழுவல் எக்காலமும் பழகிட கொட்டிடும் முரசு எரிவாயுக்கு துளையிட வந்தால் ஒதுக்கிடுவோம் அரசு ஏற்றிவிட்டவரை எட்டி உதைத்திட தாழ்ந்திடும் சிரசு ஏமாற்றி பிழைத்திடோம் காத்திடும் நீதி தராசு எதுவாக இருப்பினும்  ஏதுவாக மாற்றினால் ஏற்றம் என்பது  எட்டிடும் எளிதில் புதுசு

விரிந்து சுருங்கி வாங்கும்

 உலக நிலையாமையை  ஊர்ஜீதபடுத்தும்  உயிர்ஜெனிக்கும் நிகழ்வின் கருத்தாக்கம் ... உங்கள் உறவினாலே உன்னத விளக்கமே உரைக்கா தத்துவமே ஊடுருவி வெடிக்குமே அறையில் மட்டும் ஆட்டமே ஆனந்த கூத்தாட்டமே ஆதார அச்சாரமே ஆடுமுன் ஆறியா அடங்காமல் தெரியா அனுபவிக்கும் அறிவிளி கூட்டமே ஆக்கம் அதுவாகவே அதிர்வால்  அசைந்திடுமே அழகு கவர்ந்திடுமே ஆவிபோனால் அழுகிடுமே....  ஓடியே பழகா  ஒதுங்கியும் ஒளிந்தும்  கனத்தும் கரைந்தும் கூச்சம் தரும் சுரப்பு கூடிச்சேர்த்த வனப்பு ரோமரிதார உருவமே பாசாங்கு பருவமே  வென் நிற திரவமே விரைந்து வந்து விலகுமே விரைத்து பருத்து முந்துமே விரிந்து சுருங்கி வாங்குமே வேடம் தரித்த மானுடமே வெற்றிடத்தால் விரிந்திடுமே

சரணம்

 நான் என்பதை தவிர் பிரம்மசர்யத்தை பற்று உன்மையே உறை தானமிடு ... உன்னா நோன்பிரு மனிதனை மதி சாமி என்று அழை மிதியடி மிடுக்கு விடு விருப்ப பூர்த்தி விடு குளிரிக்கு உட்படு சுகபோகம் வெறு சற்று கடின போக்கை பழகு கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தை சரணகோஷம் மிடு சரணாகதி அடை சாமியே சரணம் ஐய்யப்பா சரணம் அரசன் அன்று கொள்வான் தெய்வம் நின்றுதான் கொல்லும்... நிற்கவிடுவது வாழ்வு நினைப்பை கெடுப்பது பிழைப்பு..

மாசறு பொன்

 மௌனமோகம் மருவிய தேகச்சுரப்பு மாறிய பால்மணம் மிளிரும் பருவவாசம் மறைக்கும் நாண கூச்சம் மிடுக்காக கணத்து மையத்தில் வளைத்து மிருதுவான அங்கம் மணக்கும் ஈரசுவாசம் மோகத்திரவியம் சிந்தும் மௌனமாய் பரினமிக்கும் மேலாக பீரிடும்  மகிமை பொருந்திடும்  மாசறு பொன்னாகும் மீச்சிறு அனுவாகும்

தன்னிகரில்லா எல்லை

 தாயின் மடியில் பிள்ளை, தவிப்பு என்பது இல்லை, தாங்கும் மனது வெள்ளை, தீங்கு நீங்கும் சொல்லை, தேவை தீர்க்கும் எல்லை, தெய்வம் சிரிப்பு முல்லை, தரிசிக்க சென்ற தில்லை நிதர்சன உருவக் கல்லை நித்திய அடங்கா கிள்ளை நாடி தளர்ந்தது கொல்லை தானே தந்த வில்லை தரமான அன்பு தொல்லை தன்னிகரில்லா எல்லை தரணி காண வில்லை...

முற்றும்

 முந்துவது முட்டுமா முட்டியது முழ்குமா மூழ்கியது முழிக்குமா முழித்தது மூடுமா  மூடியதால் மூர்கமா  மூர்கத்தால் முயங்கவா முடக்குவது முடிவிலியா  முற்றும் துறப்பது முன்னேற்றமா ...

ஏற்றம்

 ஏரிக்கும் ஆற்றுக்கும் தண்ணீர் வருவது எங்களுக்கு புதுசு ஏறுபூட்டும் எங்களினத்தால் விளைந்திடும் தரிசு எஜமானனாய் போற்றிட உழவுக்கு பரிசு ஏறுதழுவல் எக்காலமும் பழகிட கொட்டிடும் முரசு எரிவாயுக்கு துளையிட வந்தால் ஒதுக்கிடுவோம் அரசு ஏற்றிவிட்டவரை எட்டி உதைத்திடா தாழ்ந்திடும் சிரசு ஏமாற்றி பிழைத்திடோம் காத்திடும் நீதிதராசு எதுவாக இருப்பினும்  ஏதுவாக மாற்றினால் ஏற்றம் என்பது  எட்டிடும் எளிதில் புதுசு

பவள பனி

பிறந்த இடம் பனிபிரதேசம்,  புகுந்த இடம் மர்மதேசம் போராடி போய் சேர்ந்தாய், புதுவிந்தையினை நீ புரிந்தாய் விளையாட்டில் விளைந்தாய், விரும்பியுடன் வழிந்தாய் விழியாளுக்கு விருந்தானாய், வறுமையிலும் வற்றாமல் வளங்களை குவிப்பாய், வறண்டாத நதியாக விடாமல் சுரப்பாயே, விட்டு கொடுப்பேனா உன்னை நான் பவள பனி என்று பெயர் சூட்டுவேன், பெறுமைகளை புகழ்பாடுவேன் பொறுமையுடன் பொறுத்திரு,  பேரிஇதழ் பேரு முளைக்கும் . 

வதனம்

 விசால நெற்றியிற் நீள குங்கு முருள விழி அடி இதழ் தடி பரிட்சைய வதன மேவிய மிருதுள கவித்துவ கருத்து உறைகல் கல்லடி பட்ட வீறல் மேலாகும் கண்ணடி படா வரை, கல்லடி பட்ட பழச் சுவை மிகுமா அடி பட்ட கல் சிற்பமாய்

வேதா

 தங்கமே தவமே தமிழை தரமாக தித்திக்கும் தினுசாக துள்ளும் துடிப்பாக தீரா தாகத்தில் தீங்கின்றி தரும் தரவே தரணி தாங்குமளவும் தழைத்தோங்க வேத தாசனாக்கபட்ட என் தாலாட்டு

நானும் எழுதுவேன்

 நானும் எழுதுவேன் நானும் முத்துகுமார்தான் எழுத்துலகில் ஏணி வைத்து ஏறி எட்டா உயரத்திற்கு சென்று விட்டாய், இல்லை எங்கள் எண்ணத்தில் வந்துவிட்டாய், வார்த்தைகளை சேர்த்த வாக்கியமாய்  வர்ணங்களை சேர்த்த வானவில்லாய் வாழ்க்கையை வாழ வழிவகையாய் வகுத்து தொகுத்து விட்டுகொடுத்த உம் வரிகளை தமிழ் தெரிந்த தம்பிகள்  தமிழ் எழுத்தின்  தரம் தெரிந்த தங்ககம்பிகள் தலையில் தூக்கி வைத்து தம்பட்டம் அடிப்போம் தரணி தழைக்க , தமிழனிம் தாகம் தனிக்க தண்ணிராய் ஊற்றெடுப்போம்...

Beyond

 the vision beyond sight the affection beyond interaction the poor beyond the wealth the evil beyond some smiling face the good beyond some ugly face the kind beyond helping others the purity beyond attractiv label pack etc.. were very rare

உமிழ்ந்தது

 உயிரை தாங்கி உருவம் தந்தது,உதிரம் பிரிந்து உறவு வந்தது, உண்மை ஒருபோதும் உன்னிடம் உள்ளது, உருகி ஊடுருவியது, உச்சத்தில் உமிழ்ந்தது,

வெப்பம்

 வெப்பம் வந்தால்  உருகும் விரல்கள் தொட்டால்  வழியம் நாற்றம் பிரிந்தால்  கமழும்  மலர்கள் விரிந்தால் நுழையும் வெள்ளை மழையால் நனையும் நீந்தி நெளிந்தால் முளையும் பவளம் குடத்தில்  நிறையும்  பருவம் பயன்கள்  புரியும் பறல்கள் பக்குவத்தால்  பிரியும் பாவப்புன்னியம் நீங்கும்...

Scintillating fraternity

 you are my scintillating fraternity pure simplicity baby soft silky kindfulhearty palgova sweety ice cold hotty achachachoo ava..? British beauty sensible smiley somewhat jerky sustained happy superbly pasty smelling tasty suitable jockey needed party..!

ஆண்மை அரிது

 ஆன்மை அரிது  ஆன்மையில் பெண்மை பெரிது ஆபூர்வமா அற்புதமா  வெளிபடுத்தபாடாத எளிமையாக ஒதுங்கிகொள்ளும் தனிமையாக அகத்தின் அழகு அருமையாக அன்பை அனுவில் அடக்கிய திறமையாக அளவில்லா அறிந்திடா பெருமையாக  பெண்மையில் ஆன்மை வளமையாக பரவசமான பாசத்தின் பண்பு புதுமையாக பார்த்து பார்த்து ஏங்கியது உண்மையக   பருவ நூலை திரிகும் பாசக்கயிராக பந்தமே உந்தமே உரிமையான உயிராக இனிமைதரும் நெஞ்சுகுள்ளே தனிமையாக உன்னை பிடிக்கும் என  சொல்லதெரியா ஊமையாக ஊடுருவிய உயிர்வெளி விந்தையாக உள் உனரிவின் புலனாகித பால்வண்ண பூரிப்பாக அண்டத்தை அளக்கும் கருவி ஆனந்தத்தை அளவாகவே அனுபவிக்கும் பக்குவமே ஆசையை அழகாக பாதுகாத்து அவசரத்தில்கூட ஆதாரமாக இருந்து அழகூட தெரியாத அனுதாபி அனைத்தையும்  அப்பட்டமாக  ஆஸ்திகாக ஆடும் ஆட்ட நாயகன் அதிசயமான ஆன்  அவளின் அரைமனித தோழன் முழுமை தந்து முற்றும் துறக்கா முதல்வன் ... சிறுதுளி நிறைத்து நிறைகுடமாகிய ஆவுடைத் தலைவன் அன்னாடம்காய்ச்சியான அரசன்.. அருசித்து ஆராதிக்க வேண்டிய ஆண்டவன்...

வருடபிறப்பு

 வசந்தகாலத்தை வரவேற்க்க விழைப்பு  வாருங்கள் வாய்விட்டு சிரிக்க அரிய வாய்ப்பு விலக்குவோம் வித்தியாசம் விருப்ப மணம் பூரிப்பு வெறுமை விரட்டி அள்வில்லா அன்பு வாரி இறைப்பு விட்டு கொடுப்பவர்கள் கெட்டுபோவதில்லை வியப்பு வீடுமில்ல வாசலுமில்ல விரக்தியுமில்ல பிழைப்பு வறுமை இடத்தே வழங்கும் வள்ளல்குணமிருப்பு வேடிக்கை வாழ்க்கை வருவதும் போவதும் நடப்பு வேண்டாதவை விரட்டியும் சரிந்தால் மணல் ஆனால் சிறப்பு விட்டதை பிடிக்காமல் வெற்றிடமானாலும் தலைப்பு வேஷமிடம் மானுடம் நாகரீகத்தின் பிடியில் தவிப்பு வெட்டி புதைத்தாலும் வீர்ய வித்தாகிட முனைப்பு வேராக மறைந்து விருட்சமாகிட அழைப்பு....  வாழ்த்துக்கள் ...தமிழ் வருடபிறப்பு வேப்பம்பூவெடுத்து வெல்லம் சேர்த்து நீர் பருகு மதிப்பு

அருகே

 அருகே என் அருகாமையில் நீ அழகே அதுவே என் அதிகாரத்துவ  அத்துமீறா உன் அனுசரிப்பே அருமையான சிறப்பே  ஆட்டி வைத்தால் நீ அருவருப்பே அலட்சியம் உன் அவலட்சனம் என் அபிமானம் அவள் லட்சனம் அரிதான நான் அரிதாரம்  .. அரங்கேறும் உன் அவமானம் அட்கொண்ட அரங்கநாயகம்  அதிரவைக்கும் உன் அரசன் அகில உலக புருசன் அரவனைக்கும் ஆன்மகன் அருள்தரும் உன் ஆண்டவன்...

பிதற்றல்

 பித்துகளிகள் பலவாறாக பிதற்றலாம் பிசாசு போன்று அடர் வண்ணங்கொண்டு அழுத்தலாம் பாரம்பரியம் பக்குவமாக புதைக்க பட்டு இருக்கலாம் பட்டது படும்போது படாதது விழும்போது பட்டென்று பிரபஞ்சம் பிரளய பிடியில் தப்பிக்குமே  பட்சிகள் கூட பிரதிபலிக்குமே பரி தவிக்கும் எம் மாந்தர் தம் மடமையை ஒழிக்குமே....  பச்சாதாபம் பிறக்குமே பசி பிணி விளகுமே பரவலாக இருப்பவை பொதுவாக போகுமே...

காதல் வாசம்

 உராய்ந்து நுழைந்த உந்தன் ஸ்பரிசம் உருவாய் மாறிய  உள்ளார்ந்த நேசம் உனனையும் என்னையும் ஒட்டும் பாசம் மோகம் வீசும் ...மோட்ச சுவாசம் நீ நெருங்கி வந்தா காதல் வாசம் என் உசுரு மொத்தம் உன்ன பேசும் +++++++ உயிரில் நுழைந்த உந்தன் ஸ்பரிசம்  உருவாய் மாறுமோ உள்ளார்ந்த நேசம் உனனையும் என்னையும் ஈர்க்கும் பாசம் இதயம் நெகிழும்... மோட்ச சுவாசம்  நீ நெருங்கி வந்தா ....❤️ வாசம் என் உசுரு மொத்தம் உன்ன பேசும்

அரங்கநாதா

 சயனத்தை களைந்து நின்றகோல ஓரடி நிலத்தில் அத்தி வரதா ஈரடியில் மூவுலகை அளந்தவனே பெருமானே எங்கள் சயனத்தையும் சஞ்லத்தினை களைய  வரம்தா... என் அப்பா அரங்கநாதா...  நிற்க வலு தா நின்றாட வராதா நிஜம் நீயானால் வரதா

வாடாமல்லி

 வெட்கத்தின் விலையென்ன வருடங்கள் கடக்குமோ  வருடும் இறகாக வாழ்க்கை வாசாங்கள் நிறைந்த வசந்தமாக  விட்டுகொடு என்னிடம் வளைத்துவிடுவேன் விண்ணை  வாஞ்சைடன் வஞ்சி வார்த்து எடுப்பேன்  வரிந்துகட்டி கொண்டு  விட்டுகொடுக்காமல்  வாழ்ந்திடுவேன் வளைந்து வீற்றிருக்கும் வாடாமல்லி

உத்தம உடல்மொழி

 ஒரு சிலரே உம்மையும் எம்மையும்  உச்ச சாரிரத்தில் உணர ஊர்பழி படா  உத்தம உடல்மொழி  உதிர உமிழ் உண்மையை உள்வலி உயிர் வெளி உயிரி அதிர்வு உச்சபட்ச  உன்னத உக்கிர உந்தம் ஊடூருவி உயர் நிலை உருகும் தேக உபந்யாசம் உன்னிடம் ஜெனித்து உள்வாங்கும் உரிமம் உம்மையும் எம்மையும் சேரும்

அதிரூபம்

 அகத்தை அனுபவிக்க அழகை அன்பாக அளாவுலாவ அதிர்வா அனுக்களா அலைமோத  அந்தீம அனுகூலமாக ஆசைக்காக ஆஸ்த்தீகாக அற்பமே அங்கிகரிக்க அசைக்கா அஸ்த்திவாரம ஆட்கொள்ளபடா அலங்காரம் அனயாச அதிரூபம்

பாலாறு

 காய்ந்து இருந்த காலத்தில் காண ஒரு ஈயும் இல்லை காக்கையும் இல்லை நீரோட்டம் வந்ததும் நீராட வந்ததோ இந்த கூட்டம்,  நீ பெண்மையாததால் இத்தனை நாட்டம், உண்மை ஊமையானதால் எத்தனை வாட்டம், நன்மை செய்யதான் நீ... கரம் நீட்டும், உன்னை சீரழித்தவர்களுக்குத்தான்  கருனை காட்டும்,  காலம் கழிந்து வெள்ளமென ஓட்டம் தாய் போல சீராட்டும்  இடம் பாலாறே காலாவதி அகாமல் இனியாவது காப்பாற்றப்படடும்...

போற்றி

 மாலையில் தீபமேற்றி மனதிலுள்ள குறைகளை அகற்றி மலையென வரும் துன்பங்களை மண்ணென தூற்றி மலையானாம் அண்ணாமலையானை மனதில் நிறுத்தி சிவனவன் பாதகமலங்களே போற்றி போற்றி

மறவா யாக்கை

 மனமது முடியா மிருதுவான கடினம் முயற்சிக்கும் முன்னே  முடிவு முகவுரை மீறுவதல்ல மாண்பு  மீண்டும் மீண்டும் மிரட்சி முகழகு மண்ணே  மாறுவது மர்மம் மனிதாபிமானம் முரடனுக்கு மாத்திரம் முட்டாள் மருவி முந்துவது மாயை முத்துமணி மீட்க மூச்சு முட்டா முடிவது அறியா மாசறு பொன்னே மூன்றில் ஒன்று  முப்பது மாதம்  மடியில் தவழும் மிடுக்கென மலரும் மானம் பெரிது மச்சகார மருத்துவ முத்தம் மகத்துவ சத்தம் முட்டுவதால் வருமோ மோதல் மேனியின்   ..... மறவா யாக்கை மிச்ச மீதி மேன்மை ஜாதி ....

அத்தனைக்கும் ஆசை

 அற்பமானது அற்புதமாகும் ஆராதித்து அனுசரிக்கும் அனு அளவு அன்பினட ஆவலில்லா ஆர்வம்...அரியபுரிய அடுத்தவருக்காக  அலைகழித்து ஆனந்தத்தை அவரசத்தில் அனுப்பிடா அறிவிளி....அசிங்க அறுவடை அலங்காரம் அநாயாச அதிரரூபம்...அதிரும் அபிவிருத்தம் அறுசுவை அங்கலாய்ப்பு ஆச்சர்ய ஆதிஅந்தமில்லா அண்டம்...அதில் ஆக்ரோஷ அபிநயம் அத்தனைக்கும் ஆசைப்படும் அடியாரின் அனுபவம்...

Women

 Devastating chance ...every  Glance... Source of human Rythm in common Lifes Rich albumen  Lead Diety of Shrine   Divine paving Heaven  Treasure near men Pleasure piercing hymen Destiny of every vibrating semen  Its You - famine Offer all Jem stone nine Women ... 

பேரிதழ்

 காட்சிப்பிழையால்   காண்பிக்க முடியுமே காட்டிய கார்மேணணியை காந்தமென காட்டி  காத்துவாக்குல கிரங்கடிக்கலாம் காணீர் கலையாத கதம்பமேது களைத்தால்தானே காட்சியே கவர்ந்த தாழ் வதனமே கருத்த பின்னனியின் கருந்சிவந்த ஈரிதழின்  கமழும் காட்டு மல்லியே  காரிருள் கருமேகக்கருணையை காட்டிலும் காலத்தின் பிருவ கவின் கொடுத்த பேரிதழே பொன்வண்ணமேவிய பாதபிரிவே பனிபடர் பொக்கிஷம்

நகர்வு

 வாசமலர் கற்றிறனூடே நாசியில் நுழைந்திட்ட நகர்வு வளம் தர நிலத்திற்கு நீரின் உள்ளீட நகர்வு உயிர் நாடி அதிர்ந்து உருதேடி ஓடி கருவிலூடுறுவிய  நகர்வு உயிர் ஜெனித்திட தாய் வயிற்றில் குழந்தையின் நகர்வு அண்டசராசரத்தின் அனுவெடித்து பரவி உருவாகிட்ட உந்தமான நகர்வு அயலான்தம் அல்லதவிர்க்க கலங்கிடும் மனிதாபிமான மனம் நெகிழ் நகர்வு அடியவர்தம் புகழே பெரிதுவர்ந்து அண்டவனிட நகர்வு. ..  அனைத்தும் நகர்வு அற்புதம் நகர்வே...